தீர்த்தக்கரைகளோடுபேசிச் செல்லும்
தீராத கதைகளைக்
கடலில் சேர்க்கின்றன நதிகள்.
ஆதிநாள் முதல்
அவற்றைத்தான் ஓயாமல்
அலைகள் சொல்கின்றன
கரைகளுக்கு.
கரைகளுக்கு.
அதன்பிறகுதான்
குவியத் தொடங்கின
மணல்வெளியெங்கும்
மரபுவழிக் கதைகள் .
(C) karthikaneya@gmail.com
தீர்த்தக்கரைகளோடு
மறுக்கப்படும் பகிர்தல்
வியந்துகொண்டே இருக்கத்தான்
பிரியமுள்ள பெண்மணிக்கு
அந்த ஆறு வயது
தேவ தருணங்களைப்
ஆரஞ்சு நிலவாக ஒளிர்ந்த
'கோபிக்கிறாள் என் மனைவி
ஒரு கார்காலத்தின் முதல்நாளில்
ஒரு தொட்டிச் செடியின் வேராக
பத்திரப்படுத்தி வைத்த - என்
அணில்கள் விளையாடும்
உன் சிநேகம் கிடைத்தது
மழைத்துளி போல் சீராக
"முதன்முதலாய் உன்னை


கருமேகம் சூழ்ந்து
ஏதோ ஒரு தருணத்தை
ஒவ்வொருமுறையும்