Wednesday, August 05, 2009

தூஉம்...

இன்றும் நாம்
உணவாய் அருந்தினோம்
என்றோ பெய்த மழையைத்தான்.

(C) karthikaneya@gmail.com

11 comments:

'))')) said...

மீண்டும் ஒரு மழை கவிதை,
அருமை...

'))')) said...

romapa nala kanala

'))')) said...

புது கவித
புது டெம்பிளேடு
பிரமாதம் :-)

'))')) said...

ரொம்ப பிடிச்சிருக்கு ..!
தொடர்ந்து எழுதுங்களேன்

'))')) said...

மிக அற்புதம்.

'))')) said...

ரசித்தேன். வலைப்பூவின் வண்ணம் போலவே கவிதையும் மிக அழகு.

Anonymous said...

தூவிட மழையும் இனி உண்டா?நேயரின் விருப்பமும் அது வன்றோ .//சித்ரம்.

'))')) said...

சிந்தனை நல்லா இருக்கு :)

Anonymous said...

அன்பின் கார்த்திகா

நலமாக இருக்கிறீர்களா.

நல்ல கவிதை.

கவிதை சுருக்கமாக ஏன் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுவதுமில்லையே. ஏன் ஏன்?

வாழ்த்துக்கள்.

அன்புடன்
சூர்யா

'))')) said...

நாங்களும் சக்கரவாகம் ஆனோம் !!!!
வாழ்த்துகள்....

'))')) said...

நல்ல கவிதை

ஏன் தொடர்ந்து எழுதுவதுமில்லை ?