Monday, April 06, 2009

நானும் அழகாய்த்தான் இருந்திருப்பேன்

பத்திரப்படுத்தி வைத்த - என்
பழைய உடைகளை அணிந்தது
புதிய வரவான குழந்தை.
தொட்டிலில் கிடந்த என்னை
எட்டி நின்று நான்
பார்ப்பது போலிருந்தது.

(C) karthikaneya@gmail.com

4 comments:

'))')) said...

அருமையா இருக்குங்க

'))')) said...

vaazhthugal....

Anonymous said...

புதிதா பிறந்த குழந்தையை நானும் பார்ப்பதுபோல ஒரு தோற்றம் எனக்குள் ஏற்படுகிறது.

நல்ல ஒப்பீடு...

நீங்களும் அழகாத்தான் இருந்திருக்கணும்....:))

அன்று மலர்ந்த பூ போன்றது குழந்தை. பூவும் அழகு. குழந்தையும் அழகு.

அன்புடன்
சூர்யா ஜிஜி

'))')) said...

அழகான உணர்வு!

வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்