Wednesday, February 18, 2009

சிறகு

கிளையினின்று
விடுபட்ட நொடியில்
பறக்கத்தொடங்கியது
ஒரே ஒரு சருகு.

(C) karthikaneya@gmail.com

2 comments:

Anonymous said...

சருகு, சிறகு, இறகு இவையெல்லாம் உங்க கண்லமட்டும் மாட்டிக்கிறாங்க.\

கவித்துவம் அருமை.

'))')) said...

சருகு க்கு அது எளிதாக இருக்கிறது.

மனிதருக்கு அவ்ளவு எளிதாக விடுபடுவதும் இல்லை.
விடுபட்டதும் பறப்பதும்.