Thursday, June 11, 2009

சொல்லாமல் சொன்னது


வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக...
பரிமாறிக்கொண்ட
மௌனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்.

(C) karthikaneya@gmail.com