Saturday, July 30, 2011

கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு...

2011- ம் ஆண்டுக்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் என்னுடைய 'பாலை' சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. முதல் பரிசு அசோகமித்திரன் சிறுகதைக்கு.

முடிவுகள் இந்த வார (07.08.2011) கல்கியில்.

(c) karthikaneya@gmail.com