Wednesday, December 10, 2008

மலர்த்துளிகள்

மலர்கள் அனைத்தையும்
சிந்தச் செய்து
சென்றது மழை.
கொஞ்சமும் கோபமின்றி
மரங்கள் இப்போது
சிந்திக் கொண்டிருக்கின்றன
மழைத் துளிகளை.

4 comments:

'))')) said...

ஸ்வாரஸ்யம் :-)

'))')) said...

அருமையான கவிதை கார்த்திகா. இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்திடும் மரம் :)

'))')) said...

மலர்ச் சிதறலும் மழைச் சிதறலும் அழகாக இருந்தது.
அன்புடன் அருணா

'))')) said...

/மரங்கள் இப்போது/
மலர்கள்தானே? இல்லை, மரங்கள்தானா?