Thursday, April 09, 2009

வேரின் வெளி

ஒரு தொட்டிச் செடியின் வேராக
உன்னுள் சிறைப்படுவேன் - நீயோ
உன் ஆகாய வெளியாக
உணர்கின்றாய் என்னை.

(C) karthikaneya@gmail.com

2 comments:

'))')) said...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

Anonymous said...

சிறைப்படுவேன் என்று சொல்லி, அப்புறம் அவுங்கள சிறைபிடிச்சிடுவீங்க.:))

வாழ்த்துக்கள்...

தொட்டிச் செடி, வேர், ஆகாய வெளி ... beautiful imagery!

ஏங்க...நீள் கவிதை எழுதுங்களேன்!

சூர்யா ஜிஜி