Saturday, June 14, 2008

ஒரு துளியின் பல மழைகள்

தங்க அரளி இதழ்களில்
தங்கி நிற்கும் ஒரு துளி
நினைவூட்டி விடுகிறது
தவற விட்ட எல்லா மழையையும்.

4 comments:

'))')) said...

Ithe themela innoru kavithai.. kavithayini Gayathri ezuthunathu...

http://gayatri8782.blogspot.com/2007/09/blog-post_7380.html

'))')) said...

மீண்டும் மழை...மழைத் துளி ஒன்றைக் கூட தவறவிடக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன்...ம்ம்ம்ம் எங்கே முடியுது???

அன்புடன் அருணா

'))')) said...

தவற விட்ட எல்லா மழையையும்..

கலக்கீட்டீங்க.. :)

'))')) said...

அட. நல்லா இருக்கே..