Monday, June 09, 2008

முன் செல்லும் இதயம்

விரைவுப்பேருந்தின் முன்னே
பறந்து கொண்டிருக்கின்றது
ஒரு பட்டாம்பூச்சி.
பட படப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்.

4 comments:

'))')) said...

மற்ற உயிர்களை பற்றியும் கவலை படும் நீங்கள் வாழ்க.....

'))')) said...

ஆஹா நெல்லைச்சீமையிலிருந்து ஒரு வலைப்பதிவாளரா? மிக்க மகிழ்ச்சி. இதென்ன ஹை-கூ கவிதை ரகமா? நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.
விஜய்

'))')) said...

adadaaa..en idhayamumdhaan!!!!
anbudan aruna

'))')) said...

Thank u, Aruna, for visit my blog and share ur comments often.