Friday, May 29, 2009

தோல்வியின் பதிவு

தேவ தருணங்களைப்
பதிவு செய்ய முயலாதே
தோற்றுப்போவாய் என
எச்சரித்திருந்தாள்
வாகனத்தின் பின் சாளரம் வழியே,
சிறகுகளை மறைத்து
சிறு விரல்களை அசைத்து
எனை அழைத்து அருள்செய்த
என் குட்டி தேவதை.

(C) karthikaneya@gmail.com

13 comments:

'))')) said...

வெகு நேர்த்தி!

'))')) said...

அருமை

'))')) said...

//தேவ தருணங்களைப்
பதிவு செய்ய முயலாதே
தோற்றுப்போவாய்//
-------------------------------------
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவும் நீங்கள் சொன்னது போல தேவதருணங்கள் தான்..
பொருத்தமான புகைப்படம்........

'))')) said...

குட்டித் தேவதை மனதை அள்ளிச் செல்கிறது!!

'))')) said...

//சிறகுகளை மறைத்து
சிறு விரல்களை அசைத்து //

மிக அழகு

'))')) said...

மிக அழகான கவிதை.. வாழ்த்துக்கள் கார்த்திகா

'))')) said...

தோற்ற தருணங்கள் மிக உண்டு என்னிலும்-

வார்த்தைகளாய் பதிவு செய்த முயற்சிக்கு வாழ்த்துகள்

'))')) said...

குட்டி தேவதைகளிடம் தோற்பது இன்பமே!

//சிறகுகளை மறைத்து
சிறு விரல்களை அசைத்து //

அழகா சொல்லி இருக்கீங்க ..
வாழ்த்துக்கள்

'))')) said...

nalla kavithai
-naran

'))')) said...

என் வலைப்பூவிற்கு வந்த பட்டாம்பூச்சியை உங்களதிற்கு அனுப்பியிருக்கிறேன் :))

'))')) said...

தெளிந்த நடை தேர்ந்தெடுத்த சொற்கள்
எளிய படிமங்கள் வழியே வலிய தாக்கம்
வாழ்த்துக்கள்

'))')) said...

அழகான கவிதை கார்த்திகா.

'))')) said...

தேவ தருணங்கள்! நிஜம்தான்!!!