Tuesday, September 23, 2008

பொக்கெட் ஷாப்பில் ...

கண்ணாடிக் கதவில்
முட்டிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி.

3 comments:

'))')) said...

ம்ம்ம்.. :)

'))')) said...

ஹைக்கூ பதிவு செய்ய பார்வை தேவை என உணர்த்திய ஹைக்கு ..இன்று பல கவிஞர்கள் கண்ணை மூடி கவிதை எழுதறாங்களோன்னு தோணுது .

விஷயத்திலே இருக்கிற அழகு பார்வையில் பிடிபட்டால் தான் எழுத்துக்கு வர முடியும் :-)

நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கி இருக்கேன்..பாருங்களேன்

valaikkulmazhai.wordpress.com

- கார்த்தி

'))')) said...

அய்யோ பாவம்...