Thursday, October 02, 2008

மொட்டைமாடி விளையாட்டு

கொஞ்ச நேரம் உலாவச் செல்கையில்
கோபித்துக் கொண்ட குழந்தை போல்
மௌனித்து இருக்கும்
மரங்களின் இலைகளிலே.
பார்த்திருந்து அலுத்துவிட்டு
படியிறங்கப் போகையிலோ
கொஞ்சித் தோள் தொட்டுக்
கூப்பிட்டு - என்னை
அல்லாடவிடும் இந்தப்
பொல்லாத தென்றல்.

3 comments:

'))')) said...

வாழ்த்துக்கள் கார்த்திகா ...அப்போ மொட்டை மாடி உங்களையும் தான் பதம் பார்த்திருக்கு

-கார்த்தி (வலைக்குள்மழை )

'))')) said...

சமைக்க தெரியலைன்னா இப்டி watch மேல பழி போடணுமாகார்த்திகா ?கவிதையில் வார்த்தை பிரயோகங்களை அனுபவித்து ரசித்தேன்
-கார்த்தி (வலைக்குள்மழை )

Anonymous said...

இப்படி காட்சியை நான் பார்ப்பது உண்டு. ஆனால் கவிதையில் காண்பது இன்னும் நன்றாக இருக்கிறது.