Monday, March 09, 2009

மழை பெய்யாத மழை நாள்

கருமேகம் சூழ்ந்து
காற்றும் கூட குளிர்ந்து
பொழுது கொஞ்சம் சாய
புத்தி மெல்ல மயங்க
முதல் துளிக்கு ஏங்கி
அண்ணாந்து வான் பார்க்கையில்
ஏமாற்றிச் செல்கிறது
ஏதோ நினைத்துக்கொண்ட மழை.
(C) karthikaneya@gmail.com

2 comments:

Anonymous said...

குளிர்ந்து
மயங்க்
ஏங்கி
ஐயோ ஏமாற்றி போயிட்டுதா?

நிறைய தடவை மழை அனுபவம் எனக்கு இப்படித்தான் இருந்துச்சு.

நம்ம ஊர் மழைங்க கார்த்திகா....

'))')) said...

அழகான கவிதை :)
ஏக்கமொன்றை விட்டுச் செல்கிறது என்னுள்.