Saturday, January 10, 2009

என் இரவின் இசை

என் கைக்கடிகார
நொடிமுள்ளின் லயம் விட்டு
யார் யார் வீட்டுக்
கடிகார ஓசையெல்லாமோ
உன்னித்து ரசித்துக் கொண்டிருக்கின்றது
உறக்கம் மறுத்த
என் இரவு.

(C) karthikaneya@gmail.com

6 comments:

'))')) said...

அருமையாக இருக்கிறது! தொடருங்கள்!

'))')) said...

நல்லா இருக்கு.
வாங்க நம்ம வலைக்கு.என் கவிதையும் படிச்சு கருத்துச் சொல்லுங்க.கவிதை லேபிளில் பார்க்கலாம்

Anonymous said...

பூ விழும் ஓசையை கேட்டுக் கொண்டிருந்த குறுந்தொகைப் பெண்ணின் ஞாபகம் வருகிறது.

- வீணாப்போனவன்

'))')) said...

azhagaana nadai ,
vaazhthugal

'))')) said...

தூங்காத என் இரவுகளை நினைவு படுத்துகின்றன உங்கள் வரிகள்.
அருமை..
பூபதி

'))')) said...

;)))