Sunday, September 14, 2008

மழையின் அலுவல் நேரம்

ஐந்து நிமிடங்கள்
தாமதமாய்க் கிளம்பாததால்
தவறவிட்டேன்
அலுவலக நேரத்தில்
பெய்யத் துவங்கிய மழையை.
[அலுவலக நேரத்துக்கு சரியாகக் கிளம்பி, பேருந்தைத் தவற விட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக]

8 comments:

'))')) said...

:))
கலக்கல்.

'))')) said...

அன்புத்தோழி..

நான் சென்னையில் பணிபுரியும் பொழுது இந்த எண்ணம் எனக்கும் வந்ததுண்டுங்க.. அதை கவிதையில் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி!!!

:-))

'))')) said...

நேயமுகில்.. அருமையான பெயர்த்தேர்வு!!!

'))')) said...

பின்னிபெடலெடுக்கறீங்க!!

'))')) said...

Thank u, Saravana,Gokulan and Vijjinna.

'))')) said...

wooow!!! azhagu :)

'))')) said...

நல்ல கற்பனை !!!

'))')) said...

haikkoo!