Saturday, August 02, 2008

தீண்டும் இன்பம்

பரந்த வானில் எல்லாத் திசைகளிலும்
கிளைகளாய் விரிந்த மின்னலைப்
பார்த்தேன் விழிகள் விரியப்
பார்த்தவாறே இருந்தேன்.
சாரலில் கைகளை நனைத்தவாறு
பார்த்துக்கொண்டே இருந்த போது
சத்தியமாய் நம்புங்கள்
ஷாக் அடித்தது சாரல் மழை.

3 comments:

'))')) said...

சரி. நம்பிட்டேன்..
:)

'))')) said...

Thank god, there is a person to belive my words too. :)

'))')) said...

கடவுளே..

நான் சொல்றதையெல்லாம் இவங்க நம்புறாங்களே..

நம்பினது மட்டுமில்லாம உனக்கும் நன்றி சொல்றாங்களே..
:)

என்ன கொடுமை கடவுள் இது??