Saturday, August 23, 2008

எல்லார்க்குமாம் மழை

இருவழிச் சாலையின்
ஒருவழியில் தென்படும்
மழையின் தடயங்கள்.
கிழக்கே மழை பெய்த சேதியைக்
கசிந்து சென்றிருந்தன
மேற்கே செல்லும் பேருந்துகள்.

3 comments:

'))')) said...

இது ரொம்ப நல்லா இருக்கு.

'))')) said...

விஜயின் வெட்டி வம்பு ப்ளாக் மூலம் உங்கள் வலைதளம் அறிந்து வந்தேன் இங்கு......

மிக அழகான கவிதை வரிகள், பாராட்டுக்கள்!!

'))')) said...

//கிழக்கே மழை பெய்த சேதியைக்
கசிந்து சென்றிருந்தன//

கலக்கல்..
:)