"இருள் கீறி விடியல் தொட
எத்தனிக்கையில்
கடல் பிரளயம் போல்
தோற்றுகிறது பூமி.
பழுதின்றி வந்து விடுகிறாய்
நீ மட்டும்
பருவத்தில் வர்ஷிக்கும் மழைத் துளி போல்" -
சூரியன் சுட்டதும் சொன்னது
நீலம் திறந்து வெளிவந்த நிலவு:
"கடலும் மழையும்
ஒன்றென நீ அறியாயா?"(c) karthikaneya@gmail.com
7 comments:
பருவத்தில் வர்ஷிக்கும்
மழைத் துளி போல்
நன்று.
வெயில் அணிலுக்குத் தீனியா?
தோற்றுகிறது பூமி. ?
//"கடலும் மழையும் ஒன்றென நீ அறியாயா?"//
இனி நம்ப வேண்டியது தான்
Nice... :)
சுத்தம். என்னை மாதிரி மரமண்டைகளுக்கெல்லாம் புரிய மாதிரி ஒரு விளக்க உரையும் எழுதினால் புண்ணியமாப் போகும் :)
சுத்தம். என்னை மாதிரி மரமண்டைகளுக்கெல்லாம் புரிய மாதிரி ஒரு விளக்க உரையும் எழுதினால் புண்ணியமாப் போகும் :(
Post a Comment