Tuesday, January 05, 2010

நத்தையின் சலனம்

நத்தையின் சலனம் போல்
நகர்ந்திருக்கக்கூடும்
தொட்டாசுருங்கி இலைகள்
விரிவது போல்
விடிந்திருக்கக்கூடும்
அவ்விரவு.
நொடி முள்ளின் ஒரு நகர்வில்
கடந்ததாகத் தோன்றிய
நான் தூங்கியதாக
நினைவடுக்கில் பதிந்திராத
அந்த இரவில்
மீண்டுமொரு முறை தூங்கி
தேடவேண்டும் - அந்த
தொலைந்த இரவின் கனவுகளை.

(C) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

மிக அருமை.. சலனமின்றி மனதில் படிகிறது..

'))')) said...

அருமை
வாழ்த்துகள்

'))')) said...

Azhagu... :)

'))')) said...
This comment has been removed by the author.
'))')) said...

அவ்விரவு.நொடி முள்ளின் ஒரு நகர்வில்கடந்ததாகத் தோன்றிய நான் தூங்கியதாகநினைவடுக்கில் பதிந்திராத அந்த இரவில்மீண்டுமொரு முறை தூங்கிதேடவேண்டும் - அந்த தொலைந்த இரவின் கனவுகளை.

இவ்வளவு பெரிய நீண்ட வாக்கியமா?

'))')) said...

க‌விதை மிக‌ அருமை கார்த்திகா.

'))')) said...
This comment has been removed by the author.