Wednesday, February 18, 2009

முதல்முறை

இப்போதுதான்
பறக்கிறேன் என்றது
காற்றில் அலையும்
ஒற்றை இறகு.

(C) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

சிறகு கவிதையும் இதுவும் ஓரே பொருளில் உள்ளது போல் தெரிகிறதே.
ஆனால் கவிதை எளிய நடையில் அழகாக இருக்கிறது.
ஏற்கனவே உங்கள் கவிதையை உயிரோசையில் வாசித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

'))')) said...

இது ஹைகூ ரகமா?

'))')) said...

idhamaana varigal.... vaazhthugal

'))')) said...

நல்லாயிருக்கு தொடருங்கள்

Anonymous said...

அதெப்படி ஒற்றை இறகு உங்களிடம் மட்டும் பேசிற்று?

அருமையான..மிஞ்சிய கற்பனை!

Anonymous said...

இறகு கவிதை- சார்பருக்கும் வேட்கையின் வெளிப்பாடு...எனது வலையில் 'பட்டம்' பாருங்கள் ...கிட்டத்தட்ட இதே உணர்வு....மனிதர்கள் வெவ்வேறாயினும் ஒன்றேதானோ ?

'))')) said...

Thank u Mankuthirai, Vijjinna, Rajan, Gnanasekaran, Surya, Karthinna