Tuesday, February 24, 2009

ஈரம் உலரா கதைகள்

ஒவ்வொருமுறையும்
உலராத ஈரத்துடன்
புதுப்புதுக் கதைகளைச்
சலிக்காமல் சொல்கிறது
சுவாரஸ்யமாகவும் - இந்த
வேலையற்ற மழை.


(C) karthikaneya@gmail.com

6 comments:

'))')) said...

சரியா சொன்னா கவிதை பதிவு ஏழு வார்த்தைகள்.

'))')) said...

நல்ல எளிமையான தொனி. வாழ்த்துக்கள்

//ஸ்வாரஸ்யமாக// பதிலாக சுவாரஸ்யமாக என்றே கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

'))')) said...

உலராத ஈரத்துடன்
புதுப்புதுக் கதைகளைச் சொல்கிறது
மழை.

enough i think!
might b an haikoo...
vaazhthugal kaarthika...
try to add some pictur's

'))')) said...

Thank u Raja Natarajan, Mankuthirai and Rajan Radhamanalan

Anonymous said...

அன்பின் கார்த்திகா,

மழையைக் குறித்த கவிதை எழுதி ஒவ்வொரு முறையும் மழைக்காக ஏங்க வைத்துவிடுகிறீர்கள்.

நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

இங்கே மிகவும் அபூர்வம். சென்ற வாரம் கொஞ்சம் தூறலைத் தொடர்ந்து புழுதி புயல். கொடுமை.

வாழ்த்துக்கள்.

அன்புடன்

'))')) said...

அழகாக இருக்கிறது

//வேலையற்ற மழை//

அற்புதம்