Wednesday, November 12, 2008

காரணமல்லாத காரணம்

உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை
'உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை'
என்பதைத் தவிர.

3 comments:

Anonymous said...

இதுதான் ப்ரியநேசம் என்பதா?

போராட்டத்தையும், பொருளற்ற அதேவேளையில் அதுவே பொருள்ளதாகவும் அமைந்துவிடும் அனுபவம் சொல்லும் கவிதை.

அன்புடன்
சூர்யா.ஜிஜி

'))')) said...

super.....rompa theyliva eluthirugiga.....

'))')) said...

புரியலியே :)