Saturday, November 08, 2008

உலராத் துளிகள்

கொடிகளில்
காய்ந்துகொண்டிருக்கும்
மழைத் துளிகள்.
உடைகளை
உலர்த்த
காத்துக்கொண்டிருக்கிறேன்.


5 comments:

Anonymous said...

//கொடிகளில்
காய்ந்துகொண்டிருக்கும்
மழைத் துளிகள்.
உடைகளை
உலர்த்த
காத்துக்கொண்டிருக்கிறேன்.//

மழைத்துளிகள் வரிசைகொண்டு கொடியில் உலர காத்திருப்பது, கவிஞரின் புதிய பார்வை.

எனக்கு பிடிச்சிருக்கு.

'))')) said...

கார்த்திகா!

மழைத் துளிகள் மனசுக்குள் உலராமல் இருப்பது தெரிகிறது.
வாழ்த்துக்கள்!

'))')) said...

Arumai :-)

'))')) said...

very nice....

'))')) said...

அழகு.. :)