2011- ம் ஆண்டுக்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் என்னுடைய 'பாலை' சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. முதல் பரிசு அசோகமித்திரன் சிறுகதைக்கு.
ஹை கார்த்திகா , உன்னுடைய சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது குறித்து மிகுந்த சந்தோசம் அடைந்தேன். இம்மாதிரி பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன். வாழ்க!!! வளர்க!!! jayachar......
9 comments:
vaazhthukkal....
ஹை கார்த்திகா , உன்னுடைய சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது குறித்து
மிகுந்த சந்தோசம் அடைந்தேன். இம்மாதிரி பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
வாழ்க!!! வளர்க!!! jayachar......
வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் மிக அழகு. சில கவிதைகளில் நானே இன்னொரு குரலில் பேசுவது போல உணர்ந்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.
அட! கதையைப் போடுங்க! பூங்கொத்து!
வாழ்த்துக்கள்!
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள். தங்களின் சிறுகதையை படித்தேன் அருமை
vaalthukal thozhi,
valarga
endrum anbudan
shiva jps
Post a Comment