Saturday, July 17, 2010

நெடுஞ்சாலை

எழுத மறந்த கவிதைகளை
இளங்காலைச் சாலைகளில்
இதமாய்த் தூவுகின்றன மரங்கள்.
நடை மறந்த வாழ்க்கையில்
பாசாங்கு செய்கிறேன்
படிக்க நேரம் இல்லாததாக.

(c) karthikaneya@gmail.com