சில வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன.
சில வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கின்றன.
ஆரஞ்சு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று
தாழப் பறக்கிறது.
அரைவெள்ளை வண்ணத்துப்பூச்சி
மேலெழும்பி வருகிறது.
இளமஞ்சள் சிறகுகள்
காற்றில் நிறைகின்றன.
உலகமே வண்ணத்துப்பூச்சி மயமாகிவிட்டது
சில வண்ணத்துப்பூச்சிகள்
ஓடித் திரிகிற பூங்காவில்.
(C) karthikaneya@gmail.com
Friday, February 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்ல கவிதை
Nice... :)
Superb.
அற்புதம்.
கவிதை அருமை.
- பொன்.வாசுதேவன்
நன்று.பறத்தலின் ஆனந்தம் உணரமுடிகிறது.
ஆஹா அருமயான வரிகள் . இந்த ஒற்றை புகைப்படம் இன்னும் ஓராயிரம் கவிதை சொல்லும்
அழகு, எப்பொழுதும் போல்..
DEAR...
karthika.. how are you ?
i am your aunty....... now guess.
WISH YOU HAPPY MARRIED LIFE.
your aunty
MANJULA RAO
நல்லாருக்கு!
Post a Comment