நீ என்பதும் நீதான் என்று
உணர்ந்துகொண்ட பொழுதில்
பகிர்ந்துகொள்ள என்னிடம் இல்லை
பிறந்த குழந்தையின்
மனப்பதிவுகள் கூட.
இப்போது இது என் புத்துலகம்.
பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்
காயங்கள் இல்லை
வலிகள் இல்லை -
கண்டுகொண்டேன் இப்போது
நீதான் நீ என்று.
(C) karthikaneya@gmail.com
Thursday, February 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நீங்கள் நீங்கள் தான்.
அருமை..
அட அருமைங்க... நல்லா வார்த்தைகளை பின்னியிருக்கீங்க....
கவிதை நன்றாக இருக்கின்றது. இன்னும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் உணர்ந்ததை. இது என் கருத்து. தவறாகவும் இருக்கலாம்
//பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்//
Then we lose the innocence of Child Hood...
Post a Comment