Saturday, July 19, 2008

தற்செயல் தரிசனம்

மின்சாரம் மீளும் வரை
ரசிக்கப்பட்டிருந்தது
வீதியில் வீசிய
பௌர்ணமி நிலவு.

5 comments:

'))')) said...

ஆஹா!
என்ன ஒரு அற்புதமான, யதார்த்ததைக்,
கண்முன் நிறுத்திய கவிதை.

அருமைடா தங்கச்சி.

'))')) said...

Its true..

:)

'))')) said...

அம்மாவாசையும் இரவும் பௌர்ணமியானது
வீதியில் வீசிய
மின்சார ஒளியினால்!!

இது எப்படி இருக்கு?

நான் Electrical Engineer'ங்க. மின்சாரத்தை தரக்குறைவா சொன்னா எனக்கு கோபம் வந்துடும், ஆமாம்!

'))')) said...

அம்மாவாசையும் இரவும் பௌர்ணமியானது
வீதியில் வீசிய
மின்சார ஒளியினால்!!

இது எப்படி இருக்கு?

நான் Electrical Engineer'ங்க. மின்சாரத்தை தரக்குறைவா சொன்னா எனக்கு கோபம் வந்துடும், ஆமாம்!

'))')) said...

கலக்கல் கவிதை...