Saturday, May 24, 2008

நம் நிலவின் பயணம்

உன் கடலின் மேல் எழுந்த
நிலவினது பிம்பம்
என் ஆற்றின் மேல் விழுந்தது.
பின் யார் மலையிலேனும்
துயிலக்கூடும் அந்நிலவு.

2 comments:

'))')) said...

அட இது ரொம்பவும் நல்லாயிருக்கு

ம் எல்லாம் நம்ம தாமிரபரணி தண்ணியின் வினைதான்

'))')) said...

ரொம்ப நல்லாயிருக்கு..

"உன் கடலின் மேல் எழுந்த
நிலவினது பிம்பம்
என் ஆற்றின் மேல் விழுந்தது.
பின் யார் மலையிலேனும்
துயிலக்கூடும் அந்நிலவு."