Friday, May 23, 2008

மழை நிலவு

கண்ணாடி ஜன்னலில்
விளக்கின் எதிரொளி
நிலவானது
மழை இரவில்.

3 comments:

'))')) said...

உங்களுக்கும் மழையும், இரவும், மழை இழையோடும் இரவும் பிடிக்கும் போலிருக்கே...

'))')) said...

ஹாய் கார்த்திகா உங்களுடைய கவிதைகள் அனைத்தும் ரயிலோடும் மழையோடும் பயணம் செய்கிறது அதை போலவே அழகாய்...:-)

'))')) said...

ஹாய் கார்த்திகா உங்களுடைய கவிதைகள் அனைத்தும் ரயிலோடும் மழையோடும் பயணம் செய்கிறது அதை போலவே அழகாய்...:-)