Saturday, January 30, 2010

அதுவும்...

நீயும் சிந்து
ஒரு கண்ணீர்த் துளியோ
சிறு புன்னகையோ...
அகவெளிப்பாட்டின்
மெய் சாட்சியாக
என் அழுகையினூடே
அப்போது
அங்கே
அது இருக்கட்டும்
அதுவும் இருக்கட்டும்...

(C) karthikaneya@gmail.com

6 comments:

'))')) said...

nice....

'))')) said...

ஏன்... என்னாச்சு நீ அழறதும் இல்லாம மத்தவங்களையும் அழச் சொல்ற... (வடிவேளு ஸ்லாங்கில் வாசிக்கவும்)

'))')) said...

அழுகையில் அடுத்தவர் புன்ன்கை என்பது கொடூரமாகிவிடும் நட்பு.

நீங்க அழும்போது எப்படி சிரிக்கிறதாம்.:))

'))')) said...

//அதுவும் இருக்கட்டும்...//

ஒரு அழுத்த‌மும் வ‌லியும் தெரிக்கின்ற‌து இவ்வ‌ரியில் ஆயினும் இத‌னினும் ந‌ற்க‌விதை ப‌ல‌ உள்ள‌ன‌ உங்க‌ள் வ‌லையில்

'))')) said...

Nice... :)

'))')) said...

நல்லா இருக்குடா.